Friends Tamil Chat

சனி, 17 மே, 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 18th May 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

சந்தைக்கு போன அண்ணன்

ஐம்பது பழம் கேட்டான்

ஒன்பதுக்கு ஐந்தை பார்த்து

நால் பத்தை தொட்டான்

ஆரஞ்சை எடுத்து

நாலு ஐந்தாய் பிருத்தான்

பத்து விலை பேசி\கிடைக்காமல் திரும்பினான் -அவன் யார்?


விடை: ஆபிரகாம். ஆதி 18:23-33.

 

====================================

பூமி தேவதை கண்திறக்க

பூலோக மனிதன்

கண்ணீரில் கரைந்தான் -அது என்ன?

 

விடை: ஜலப்பிரளயம் ஒருவன். ஆதி 7:11-24.

 

====================================

பிடித்தால் ஆடுவான்

வாசித்தால் அடங்குவான்

பாடினால் முறைப்பான்

உவிர்காத்த மருமகனின்

உயிரைப் பிடுங்க நினைத்தான்  -அவன் யார்?



விடை: சவுல் ராஜா. 1 சாமு 18:10,11.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.