Friends Tamil Chat

ஞாயிறு, 13 ஜூலை, 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 13th June 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

 வாழ ஆசைப்பட்டு

கண்ணீர் அதிகம் விட்டு

அகைவையை அதிகம் கேட்டு

வாழ்ந்த மனிதன் யாரு?

 

விடை: எசேக்கியா ராஜா 2 இராஜா 20:1-6,
              38:1-5.

====================================

வேகமாக வருது

விரட்டிக் கொண்டு வருது

தீவிரமாய் வருது

அலறிக்கொண்டு வருது

பொன்னோ பொருனோ எதுவும்

உதவிட முடியாது  -அது என்ன?

 

விடை:கர்த்தருடைய உக்கிரத்தின் நாள் – செப் 1:18.

====================================


அடர்ந்த மண் மேட்டிலே

அழுகுரல் ஒன்று கேட்குது

அம்மா எட்டி பார்க்குது

அருகே தண்ணீர் தெரியுது -அது எங்கே யார்?


விடை: பெயர்செபா வனாந்திரம் – ஆதி  21:14-19.

====================================

நன்றி: 'வேதாகம நண்பன்'

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.