Friends Tamil Chat

சனி, 22 மார்ச், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 23rd March 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

கிடைத்ததற்கரிய செல்வத்தை

கையினில் வாங்கி

எறிந்து போட்டான்    -அவன் யார்?

 

விடை:   மோசே. யாத் 32:15-20.

====================================
 

சாவுக்கு பயந்து ஓடி

ஊரை விட்டு வந்து

செடியின் தஞ்சம் கொண்டு

அயர்ந்த நித்திரை செய்த

ஆண்டவரின் அடியான்   -அவன் யார்?

 

விடை: எலியா. 1 இராஜா 19:1-6.

====================================

வேண்டாம் என்று சொன்னதை

வேண்டும் என்று கேட்கவே

கிடைத்தது பணம் சாக்கிலே

வந்தது நிறம் கதையிலே   -அவன் யார்?
 

 விடை: கேயாசி. 2 இராஜா5:20-27.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'

 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.