I. இந்த வார கேள்விகள்: 18 ஜனவரி 2015. . 1. கப்பல்களைச் செய்த ஒரு ராஜா யார்? . 2. கப்பலில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் யார்? யார்? . 3. யாருடைய சஞ்சலம் கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்? . 4. வெண்கல பர்வதங்களை கண்டவர் யார்? . 5. நெற்றி வச்சிரக்கல்லைப் போலானவன் யார்? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ===================================================== கடந்த வார கேள்வி பதில்கள்: 11 ஜனவரி 2015. . 1) மோசேக்கு கர்த்தர் தரிசனமான பர்வதம் எது? . சரியான பதில் : ஓரேப் - யாத்திராகமம் 3:1,2 - 17:5,6. . 2) போசேஸ், சேனே இவைகள் என்ன? . சரியான பதில் : பாறைகள் - 1 சாமுவேல் 14:4,5 . 3) யோசுவா பலிபீடம் கட்டின பர்வதம் எது? . சரியான பதில் : ஏபால் - யோசுவா 8:30 . 4) யாகீன், போவாஸ் இவைகள் என்ன? . சரியான பதில் : தேவாலயத் தூண்களின் பெயர்கள். 2நாளாகமம். 3:15-17. . 5) வில் வித்தையில் வல்லவன் யார்? . சரியான பதில்: இஸ்மவேல் - ஆதியாகமம் 21:20. . . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1)Sis. Vijayarani Manonmani..2)Sis. Sobitha Lawrence.. . 3)Bro.S.Rajesh.(only 4)Bro. Victor Jayakaran.. . 4)Bro.R.Sials(only 4)..5)Sis.R.Sheela(only 4) . 6)Miss.G.Stella..7)Bro.K.Elayaraja..8)சகோ. எட்வின் D.சுந்தர் . 9)Sis.Chandralekha Martin..10)Bro.L.Samuel George. . 11)Bro.Prabhu Johnson..12)Bro Jebaveerasingh J.. . 13)Bro: Simson Rakesh..14)Mrs.Kala Simon . 15)Mrs.Christy Mohan..16)Sis.Anita Priyakumar.. . 17)Sis.Uma Anbuselvam...18)Sis.Stella mercy.B.. . 19)Sis.Latha Priyanka..20)Sis.Angelin Gladys.. . 21).Mrs.Hannah Ezekiel..22)Mrs. Santhi Justin.. . 23)Miss.V.Rajeswari@Deborah..24)Mrs.Jeyaseeli Jawahardoss.. . 25)Sis.Rahel...26)Mrs.Deepa R.Theodore . . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ======================================= . அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, தேசம் எப்படிப்பட்டதென்றும், குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். - எண்ணாகமம் 13: 19 -23 . . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1)Sis. Vijayarani Manonmani..2)Sis. Sobitha Lawrence.. . 3)Bro.S.Rajesh..4)Bro. Victor Jayakaran..5)Bro.R.Sials . 6)Sis.R.Sheela..7)Bro. K.Elayaraja..8)சகோ. எட்வின் D.சுந்தர். . 9)Sis.Kiruba John..10)Sis.Chandralekha Martin.. . 11)Br.L.Samuel George..12)Bro.Prabhu Johnson.. . 13)Bro Jebaveerasingh J..14)Mrs.Kala Simon.. . 15)Mrs.Christy Mohan...16)Sis.Anita Priyakumar.. . 17)Sis.Uma Anbuselvam..18)Sis.Angelin Gladys . 19)Mrs.Hannah Ezekiel..20)Mrs. Santhi Justin.. . 21)Miss.V.Rajeswari@Deborah..22)Bro.K.Naveen Prabhakaran.. . 23)Mrs.Jeyaseeli Jawahardoss..24)Mrs.Deepa R.Theodore.. . . ===================================== |