இந்த வார கேள்விகள்: 04 ஜனவரி 2015 . 1) யாருடைய தலை மதிலின் மேலிருந்து போடப்பட்டது? . 2) இராமுழுவதும் நடந்த ஒரு பக்தன் யார்? . 3) தன் மனைவியை பயித்தியக்காரி என்ற புருஷன் யார்? . 4) மரத்தால் செய்யப்பட்ட பிரசங்க பீடத்தில் நின்றது யார்? . 5) வெட்டாதமைந்த வழி எது? கட்டாதமைந்த சிலை எது? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. -Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 2) 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன?  ===================================================== . கடந்த வார கேள்வி பதில்கள்: 28 டிசம்பர் 2014 . 1)'புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே' என்று வாசிப்பதெங்கே? . சரியான பதில் : 1 கொரிந்தியர் 15:32. . 2) தகப்பனும் மகளும் ஒரே சமயம் சுட்டெரிக்கப்பட்டது எங்கே? . சரியான பதில் : திம்னாத் -நியாயாதிபதிகள் 15:6 – 14:1. . 3) மரிக்கிறதற்கு முன்னே தனக்குச் சொந்த கல்லறை உண்டாக்கி வைத்த ராஜா யார்? . சரியான பதில் : ஆசா – 2 நாளாகமம் 16:14. . 4) இஸ்ரவேல் சேனைகளால் கொல்லப்பட்ட மீதியானியரின் ஐந்து ராஜாக்கள் யார்? யார்? . சரியான பதில் : ஏவி,ரேக்கேம்,சூர்,ஊர்,ரேபா – எண்ணாகமம் 31:8. . 5)'புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்' என்று வாசிப்பதெங்கே? . சரியான பதில் : ஏசாயா 22:13. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Bro.K.Elayaraja..2)Mrs.Christy Mohan..3)Sis.Rahel... . 4) Sis.Latha Priyanka(2 Correct)..5)Mrs. Annie Smiley Paules . 6) Sis.M.Vijayarani Manonmani..7) Mrs. Judithara. J.. . 8) Bro.Ramakrishnan R(one correct)..9) Bro.Dr. I. Dinaharan.. . 10) Sis.Anita Priyakumar..11)Bro.Victor Jayakaran.. . 12)Bro.L.Samuel George..13) Sis. Vasanthi(4correct) . 14)Sis.Chandralekha Martin..15)Mrs.Sudha Kirubanandhan(2correct) . 16)Sis.Hannah Ezekiel(3correct)..17) Sis. Saraswathy C.. . 19) Mrs. S.Merlin Jayakumar(2correct)..20) Sis. Sobitha Lawrence .. 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : . அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளைநோக்கி: தாகத்துக்குத்தா என்றார். - யோவான் 4:8 . . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Bro. K.Elayaraja..2) Mrs. Christy Mohan..3) Sis. Rahel... . 4) Mrs. Annie Smiley Paules..5) Sis.M.Vijayarani Manonmani.. . 6) Bro. Ramakrishnan.R...7) Bro.Dr. I. Dinaharan.. . 8) Sis.Anita Priyakumar..9) Bro.Victor Jayakaran . 10) Bro.L.Samuel George..11) Sis. Vasanthi.. . 12)Sis.Chandralekha Martin..13) Mrs. Sudha Kirubanandhan . 14) Bro.K.Naveen Prabhakaran..15) Sis.Hannah Ezekiel.. . 16) Sis. Saraswathy C.. 17) Mrs. S.Merlin Jayakumar.. . 18) Bro. S.Arunkumar...19) Sis. Sobitha Lawrence |