Friends Tamil Chat

சனி, 13 செப்டம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 14 செப்டம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் & படப் போட்டி

இந்த வார கேள்விகள்:    14th September 2014:

.
1)  கர்த்தர், 'ஓர் அடையாளத்தை வேண்டிக்கொள்' என்று சொன்னபோது வேண்ட

    மறுத்த இராஜா யார்?
.
2)  அதற்கு இயேசு எந்தத் தீர்க்கதரிசியின் அடையாளமே யன்றி வேறே அடையாளம்
    

     இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றார்.?
.
3)  யாருக்கு ஒரு சோர ஸ்திரீயைச் சேர்த்துக்கொள்ளுதல் தேசம் கர்த்தரை விட்டு

    சோரம் போனதற்கு அடையாளமாக இருந்தது?
.
 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்

 

அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று

எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.

.

2)  கர்த்தருடைய பெரிதான கிருபையால் இந்த வாரத்திலிருந்து ஒரு புதிய

வேதாகம படப் போட்டி துவங்க இருக்கிறோம்.   கீழேக் கொடுக்கப்பட்ட

வேதாகம படத்தைப் பாருங்கள். 

.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........

.


.

*********************************************************************************************************************

கடந்த  வார கேள்வி பதில்கள்: 07th செப்டம்பர் 2014
.

1)  நாதாப், அபியூத் என்பவர்கள் யார்?  தேவன் ஏன் அவர்களை அழித்தார்?
.
சரியான பதில்: ஆரோனின் குமாரர்கள் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை

தேவ சந்நிதியில் கொண்டு வந்ததினால்  - லேவியராகமம் 10:1.

.
.
2)  தேவாலயத்தின் திரைச்சீலை எதற்காகத் தொங்கவிடப்பட்டது?
.
சரியான பதில்:  பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை

உண்டாக்கும்படியாக - யாத்திராகமம் 26:33.

.
.
3)  இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கும் பலத்த கழுதை யார்?
.
சரியான பதில்: இசக்கார்  - ஆதியாகமம் 49 :14.
.
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.  வேதத்தின் இரகசியங்களை தேடிக்

கண்டு கொள்வோம்.
.
.

1)  Bro. R. Tamilmani .............2)  Bro. Victor Jayakaran ................3)  Bro. A. Jesus kumar
.
4)  Mrs.Annie Smiley Paules ..5)  Mrs. Santhi Justin.......................6)  Bro.Edwin D Sunder
.
7)  Sis. Beaulah .................... 8)  Mr. D. John Finny .......................9)  Ms.G.Anusha
.
10) Sis M. Vijayarani ............11) Sis.Grace Ravi ..........................12) Mrs.Hanslieya Jesus Kumar
.
13) Sis. Vasanthi B ..............14) Bro. Gertrude L Farnando .........15)  Mr. Sam Kamalesh S.
.
16)  Sis.G.Stella ...................17)  Mrs.Chandralekha Martin .........18)  Sis. Kanakalin Suji
.
19)  Sis.V.Rajeswari@Deborah ..20)  Mrs. Sudha Kirubanandhan..21)  Mrs.Ida Shakila Joshua
.
22)  Bro Kevin Mecancy........23)  Sis. Hannah Ezekiel  ................24)  Sis. Vanitha Esther
.
25)  Mrs.Kamini David ..........26)  Mrs. Sudha Prem. R.K. ............27)  Bro. Sam G
.
28)  Miss.M.Jasmine Zion ....29)  Mrs Esther Joseph ...................30) Miss.J.Sharon Rachel Mahima
.
31) Mrs. Judithara. J.. ..........32) Mrs. M.Amutha Sakthi Victor .....33) Mrs. Reena Paul
.
34) Sis. D.A. Kanakalin Suji .35) Bro.S.Davidkamaraj ..................36) Sis. Carolin
.
37) Mrs. S.Merlin Jayakumar ........

.

.இரண்டு கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்:

.

1)  சகோ. வேதநாயகம் 

.

 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.