க கா கி கூ த தா தி தூ கண்ட கண்ட எழுத்திலெல்லாம் கட்சி பல முழைத்துவிட கரைவேட்டியில் கரையான்கள் -அது என்ன? விடை: தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள். நீதி 28:2. ==================================== கர்த்தர் வரைந்த கோட்டிற்கு என்றும் முடிவில்லை -அது என்ன? விடை: இரக்கம். புலம் 3:22. ==================================== வீடு வீடாய் மாறினாலும் வீடு வீடாய் சுற்றினாலும் இந்த வீட்டிற்கு போவதிலே தனிச் சிறப்பு - அது எது? விடை: துக்கவீடு. பிர 7:2. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |