Friends Tamil Chat

ஞாயிறு, 1 ஜூன், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 1st June 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

அர்த்த ராத்திரி நேரத்தில்

யாரும் இல்லா வேளையில்

ஐயனைத் தேடி வந்தானாம்

ஐயம் தீர்ந்து போனானாம்  -அவன் யார்?

விடை: நிக்கொதேமு. யோவா 3:1,21.

====================================

டமார் டுமீர் இடி

வீட்டிற்குள் இடிக்க

சரசரவென மழை

கூரையில் பெய்ய

சொட்டு சொட்டாய் தண்ணீர்

ஓயாமல் ஒழுகியது   -அது என்ன?

விடை: மனைவியின் சண்டைகள். நீதி 19:13, 27:15.

====================================

குறட்டைவிட்டு தூங்கிய மனிதர்

குதித்து எழுந்தனர் படுக்கையை விட்டு

குழப்பம் பல மண்டையில் கண்டு

குறிகாரரை நாடித் தேடிப் போயினர்  -அவர்கள் யார்?

விடை:பார்வோன். ஆதி 41:1-8,
             நேபுகாத்நேச்சார். தானி 2:1-3.

====================================

நன்றி: 'வேதாகம நண்பன்'

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.