Friends Tamil Chat

ஞாயிறு, 30 ஜூன், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 30th June 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

  கையின் மேல் தலை

 உடலின் மேல் வறுமை -அவன் யார்?

 

விடை: சோம்பேறி. நீதி 6:9-11.

====================================

 விடாமல் விரட்டி விடும்

 தொடாமல் துரத்தி விடும்

 வீட்டின் வாசற்படியில்

 நித்தமும் படுத்திருக்கும் -அது எது?

 

விடை: பாவம். ஆதி 4:7.

====================================
 சாவுக்கு பயந்து ஓடி

ஊரை விட்டு வந்து

சூரைத் தஞ்சம் கொண்டு

அயர்ந்த நித்திரை செய்த

ஆண்டவரின் அடியான் -அவன் யார்?

 

விடை: எலியா. 1 இராஜா 19:1-6.

====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.