இந்த வார கேள்விகள்: 23 நவம்பர் 2014 . 1) ஊர் ஊராகத் திரிந்து கர்த்தரிடம் திரும்புங்கள் என்று சொன்னவர்கள் யார்? . 2) அந்தியோகியாவிலே சஞ்சரித்து, கர்த்தருடைய வசனத்தை உபதேசித்து பிரசங்சித்துக் கொண்டிருந்த இருவர் யார்? யார்? . 3) பரஸ்திரீயின் குமாரன் ஆனாலும் விசுவாச வீரண் - இவன் யார்? . 4) விசுவாசத்தினால் வராத யாவும் என்ன என்கிறார் பவுல்? . 5) உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகுமென்று அறிவித்தவன் யார்? . . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன?  ===================================================== கடந்த வார கேள்வி பதில்கள்: 16 நவம்பர் 2014 . 1) பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என்று யாக்கோபு சொல்கிறான்? . சரியான பதில் : கைகளை - யாக்கோபு 4:8. . 2) இது தேவனுடைய விரன் என்று யார் யாரிடம் சொன்னது.? . சரியான பதில் : மந்திரவாதிகள் பார்வோனிடம் - யாத்திராகமம் 8:19 . 3) சூரியனைப்போல் பிரகாசித்த முகம் யாருடையது? . சரியான பதில் : இயேசு கிறிஸ்து - மத்தேயு 17: 2 . 4) மூன்றாம் முத்திரையை உடைத்தபோது பார்த்த குதிலையின் நிறம் என்ன? . சரியான பதில் : கருப்பு - வெளி 6:5 . 5) சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வரும் நதி எப்படிப் பட்டது? . சரியான பதில் : பளிங்குப் போல் - வெளி : 22:1 . . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) சகோ. இரா. தமிழ்மணி……2) Mrs. Pearl Charles…3) Sis. Kamini David . 4) Bro. Victor Jayakaran………5) Ms. G.Anusha……….6) Mrs. Christy Mohan . 7) Sis. Sobitha Lawrence…….8) சகோதரி. மா.விஜயராணி… . 9) Sis.Chandralekha Martin....10) Mrs.Ida Shakila Joshua…11) Bro.D.Vimal Raj . 12) Bro. P.Samuel…….13) Bro. L. Samuel George….14) Mr. Gomar………… . 15) Sis. Deepa R.Theodore.............16) Mrs. Santhi Justin………… . 17) Bro. Jebaveerasingh J (only 4 correct)…..18) Mrs. Hannah Ezekiel . 19) Sis. S.Beena Lawrence……..20) Mrs. Sudha Kirubanandhan…………. . 21) Miss. G. Stella......22) Mrs. Judithara.J. .23) Miss.J.Sharon Rachel Mahima . 24) திருமதி. அமுதா டேவிட்...25) Sis. M.Amutha Sakthi Victor…. . 26) Miss. V. Rajeswari@Deborah......27) Mr.S.Jebamani..... . . 2: வேதாகம படப் போட்டி சரியான பதில் : . கொடிய பருக்களால் யோபுவாதிக்கப்பட்டிருக்கும் போது யோபுவின் மனைவி யோபுவை பார்த்து கூறும் காட்சி. . அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.- யோபு - 2: 7- 9. . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) சகோ. இரா. தமிழ்மணி……..2) Mrs. Pearl Charles…………3) Sis. Kamini David . 4) Mrs .Rani Lawrence Daniel…5) Bro. Victor Jayakaran…6) Bro. S Stalin Kumar . 7) Ms. G.Anusha…….8) Mrs. Christy Mohan……..9) Sis. Sobitha Lawrence . 10) சகோதரி. மா.விஜயராணி….11) Bro.D.Vimal Raj…12) Bro. C.Vijay Amirtharaj . 13) சகோதரி. சரஸ்வதி…………..14) Mr. Gomar……….15) Sis. Deepa R.Theodore . 16) Mrs. Santhi Justin…17) Bro. Jebaveerasingh J….18) Mrs. Hannah Ezekiel . 19) Sis. S.Beena Lawrence………20) Mrs. Sudha Kirubanandhan………… . 21) Miss. G. Stella.....22) Bro. J.Venkatesh,……………23) Mrs. Judithara.J. . 24) Miss.J.Sharon Rachel Mahima...25) திருமதி. அமுதா டேவிட்…… . 26) Sis. M.Amutha Sakthi Victor… 27) Mr. S. Jebamani..... . ======================================================= |