Friends Tamil Chat

சனி, 16 மார்ச், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 16th March - 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் பண்ணவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

குருவி போல கூவி

புரவைப் போல புலம்பி

உயர உயரத் தேடி

கண்கள் பூத்து போயி

உயிரைத் திரும்ப பெற்றான் -அவன் யார்?

 

விடை:எசேக்கியா ராஜா – ஏசா 38:9-16.

====================================

தண்ணீருக்குள் ஏழு

தலை நிமிர்ந்தது வாழ்வு -அது யாருக்கு?

விடை:நாகமான் – 2இரா 5:1-14.

====================================

எட்டி எட்டிப் பார்த்து

பெட்டியைக் கட்டிப் பிடித்து

எட்டா இடம் சென்றனர்

ஐம்பதினாயிரத்து எழுபது பேர் -அவர்கள் யார்?

விடை: பெத்சிமேஸின் மனுஷர் – 1 சாமு 6:19.

====================================

வேட்டையோ வேட்டை

கொள்ளை வேட்டை

சந்தனக் காட்டு வீரப்பன் அல்ல

சண்டைப்போட்ட சதாம் அல்ல

கர்த்தருக்கு முன்பு கம்பீரமாய் நின்ற

பலத்த ஒரு வேட்டைக்காரன் -அவன் யார்?

விடை: நிம்ரோத் – ஆதி 10:8,9

====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.