இந்த வார கேள்விகள்: 05 அக்டோபர் 2014 . 1) இரத்தாம்பர வியாபாரத்தை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்த தியத்தீர ஊராள் யார்? . . 2) புடவைகளை எகிப்து தேசத்திலிருந்து வாங்க, வர்த்தகர்களை ஏற்படுத்தின இராஜாவின் பெயரென்ன? . . 3) உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும், மகா சௌந்தரியவானாயிருந்த இராஜகுமாரன் யார்? . . 4) துரவில் இறங்கி தன் குடத்தை நிரப்பிக் கொண்டு வந்து முன்பின் அறியாத அன்னியனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த மகாரூபவதியான பெண் யார்? . . 5) அரண்மனை உப்பரிகையின்மேல் உலாவி வந்த அரசரின் கண்களைக் கவர்ந்த சௌந்தரியவதி யார்? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. -Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன?  ================================================= கடந்த வார கேள்வி பதில்கள்: 28 September 2014: . . 1) முப்பத்தேழு வருடம் சிறையிருப்பிற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு, தான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் போஜனம் கொடுக்கப்படும்படியாய் சொல்லப்பட்ட இராஜாவின் பெயரென்ன? . சரியான விடை: யோயாக்கீன் - 2இராஜாக்கள் 25: 27-30 . . 2) கண்கள் பிடுங்கப்பட்டு, பிறகு சிறையிலடைக்கப்பட்ட இராஜாவின் பெயரென்ன? . சரியான விடை: சிதேக்கியா - எரேமியா 52: 9 - 11 - 2இராஜாக்கள் 25: 7 . . 3) அகாஸ்வேரு இராஜாவின் இராஜாங்கத்திலே எந்த யூத சிறைப்பட்டவன் வேகமாக பல அதிகாரங்களுக்கு உயர்த்தப்பட்டான்? . சரியான விடை: மொர்தெகாய் - எஸ்தர் 2:5 & 8:1,2,15 . . வேதாகம படப் போட்டி சரியான பதில் : . இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.- அப்போஸ்தலர் 1 :9 - 11. . . மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியவர்கள் : . வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். வேதத்தின் இரகசியங்களை தேடிக் கண்டு கொள்வோம். . . . 1) Mrs. Anita Priyakumar...........2) Bro. A. Jesus Kumar..............3) Sis. Chandralekha Martin . 4) Sis. Sobitha...........................5) Bro. Victor Jayakaran.............6) Mrs. Santhi Justin . 7) Mrs. Annie Smiley Paules.....8) Mrs.Kamini David ...................9) Bro. L.Samuel George . 10) Ms.G.Anusha......................11) Sis G.Stella............................12) Mrs.Ida Shakila Joshua . 13) Miss.J.Sharon Rachel Mahima..14) Bro.S. Rajesh..................15) Bro. R. Silas . 16) Bro. R. Tamilmani...............17) Sis. Vincy.R............................18) Sis. Sudha Prem.R.K. . 19) Ms. Sophia Rupert...............20) Sis. R. Sheela Rajesh...........21) Miss.M.Jasmine Zion . 22) Mrs. T. L. Sheela Jasmine...23) Bro. James Nesaratnam........24) Sis. Rosemary Ramaswamy . 25) Bro. M.Melvin.......................26) Bro. Yahweh.G. Samuel........27) Sis. Saraswathy Chinnadurai . 28) Mrs. M.Amutha Sakthi Victor.29) Sis. V. Rajeswari@Deborah..30) Sis. Bala Subha . 31) Sis. Hannah Ezekiel.............32) Sis. Sudha William..................33) Bro. Jaising Prakash . =========================================== . இரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) சகோ. எட்வின் D. சுந்தர்........2) Mrs. Sudha Kirubanandhan..........3) Mrs. Judithara . J . 4) Mrs.S.Merlin Jayakumar...............5) Sis. Beaulah .................................6) Pr. Santhoshkumar . =========================================== . ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை எழுதியவர்கள்: . 1) Sis. Vanitha Esther .......2) Jeba Rani.......... . =========================================== . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Mrs. Anita Priyakumar...............2) Bro. A. Jesus Kumar...............3) Sis. Chandralekha Martin . 4) Sis. Sobitha.................................5) Bro. Victor Jayakaran...............6) Mrs. Santhi Justin . 7) Mrs. Annie Smiley Paules...........8) Mrs Selvakumari Julius.............9) Mrs.Kamini David . 10) Br.L.Samuel George................11) Ms.G.Anusha...........................12) சகோ. எட்வின் D. சுந்தர் . 13) Mrs.Ida Shakila Joshua...........14) Bro. Sagaya Selvaraj Arulappan.......... . 15) Miss.J.Sharon Rachel Mahima.16) Mrs. Sudha Kirubanandhan...17) Bro.S. Rajesh . 18) Bro.R. Silas.............................19) Bro. R. Tamilmani....................20) Sis. Vincy.R. . 21) Sis. Sudha Prem.R.K..............22) Ms. Sophia Rupert...................23) Sis. R. Sheela Rajesh . 24) Mrs. T. L. Sheela Jasmine......25) Sis. Rosemary Ramaswamy....26) Bro. M.Melvin . 27) Bro. Yahweh.G. Samuel.........28) Sis. Saraswathy Chinnadurai...29) Mrs. Judithara . J . 30) Mrs. M.Amutha Sakthi Victor..31) Sis. V. Rajeswari @ Deborah .32) Sis. Bala Subha . 33) Sis. Hannah Ezekiel...............34) Sis. Sudha William....................35) Bro. Jaising Prakash . 36) Pr. Santhoshkumar . ======================================================= God Bless you All! |