Friends Tamil Chat

ஞாயிறு, 22 மார்ச், 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - :22 மார்ச் 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

 I. இந்த வார கேள்விகள்:  22 மார்ச் 2015.

***********************************************
.
1.  தேன்கூடுபோல ஆத்துமாவிற்கு மதுரமானது எது?
.
2.  இந்த ஜீவனுக்கும் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குதத்தமுள்ளதாகையால்    

    எல்லாவற்றிற்கும் பிரயோஜனமானது எது?
.
3. பாசான் என்னும் நகரத்தின் மறுபெயர் என்ன?
.
4. மோசேயின் காலத்தில் 20 வயதுடைய ஆணின் மதிப்பு என்ன?
.
5. நெகேமியாவின் நாட்களில் எருசலேமின் சுவர்கள் கட்டியெழுப்ப எத்தனை   

   நாட்கள் ஆனது?
.
 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.

II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
=======================================
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்?
.
3) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?
.

 

=================================================
.
.

கடந்த  வார கேள்வி பதில்கள்: 15 மார்ச் 2015
.
1. பற்களுக்கு காடியும், கண்களுக்கு புகையும் எப்படியிருக்கிறதோ அப்படியே

  இவனும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்?
.
சரியான விடை: சோம்பேறி (நீதிமொழிகள் 10:26)
.
2. ஞானம் தனக்கு எத்தனை தூண்களை கட்டி சித்திரம் தீர்த்தது?
.
சரியான விடை: ஏழு (நீதிமொழிகள் 9:1)
.
3. தேவன் ஓய்வெடுத்தார் என்று ஒரே ஒரு இடத்தில் தான் வாசிக்கிறோம். அது

   எங்கே?
.
சரியான விடை: ஆதியாகமம் 2:2.
.
4. தேவனுடைய நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்த முதலாவது மனிதன் யார்?
.
சரியான விடை: ஏனோக்கு (யூதா 1:14-15)

.

5. இஸ்ரவேலர் நோவாவின் எந்த குமாரனிலிருந்து தோன்றினார்கள்?
.
சரியான விடை: சேம் (ஆதி 10:21-32)

.
==============================================================
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.
5 கேள்விகளுக்கும் பதில் எழுதியவர்கள்:
==================================
.

1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela..
.
4) Bro.Christyshiba..5) Bro.L.Samuel George..
.
6) Mrs.Florence John..7) Bro. Prabhu Johnson.

.

8) Miss.J.Sharon Rachel Mahima..
.
.

4 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்:
======================================
.
1) Mrs.M.vijayarani Manonmani..2) Sis. Sobitha Lawrence.
.
3) Bro.Gold Yesu Paul.M..4) Mrs. Baby Thangaraj..
.
5) Sis.Chandralekha Martin..6) Bro.Victor Jayakaran..
.
7) Sis.Kamini David..8) Mr. John Manickam..
.
9) Bro. K.Elayaraja..10) Miss.Maria Madhana...
.
11) Mrs.Sudha Terrin..12) Mrs.Christy Mohan..
.
13) Bro Jebaveerasingh J..14) Miss.Maria Madhana..
.
15) Miss.V.Rajeswari@Deborah..16) Mrs. Judithara.J..
.
17) Sis.எஸ்தர் .E.J..18) Sherlin Letisha..
.
19) Mrs. Hannah Ezekiel..20) Sis.Joy Kennedy..
.
21) Mrs.Sweetlin Balan..22) Mrs.Jeyaseeli Jawahardoss..
.
23) Mr Ilango Thomas..24) Miss.J.Sharon Rachel Mahima..
.
25) Sis.S.Ramila suther..26) Mrs.Deepa R,Theodore..
.
.
.

3 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்:
======================================

.

1) Mrs.Sudha Kirubanandhan..2) Mrs.M.Amutha Sakthi Victor
.
.

**************************************************        
2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை :
============================================================
.
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக்
கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி
அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
- லூக்கா 10: 38 - 42.
.
**************************************************

.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1) Mrs.M.Vijayarani Manonmani..2) Bro.S.Rajesh..
.
3) Bro.R.Silas..4) Sis. Sobitha Lawrence..
.
5) Mr.Solomon David..6) Bro.Gold Yesu Paul.M..
.
7) Mrs. S. Merlin Jayakumar..8) Sis.R.Sheela..
.
9) Sis.Chandralekha Martin..10) Bro.Christyshiba..
.
11) Bro.Victor Jayakaran..12) Sis.Kamini David..
.
13) Mr. John Manickam..14) Sis.Ruth Dharshini..
.
15) Bro. K.Elayaraja..16) Miss.Maria Madhana..
.
17) Bro.K.Dhileepan..18) Mrs.Sudha Terrin..
.
19) Bro.L.Samuel George..20)Mrs.Sudha Kirubanandhan..
.
21) Mrs.M.Amutha Sakthi Victor..22)Mrs.Christy Mohan..
.
23) Bro Jebaveerasingh J..24) Mrs. Kiruba John..
.
25) Miss.Maria Madhana..26) Miss.V.Rajeswari@Deborah..
.
27) Bro. K. Naveen Prabhakaran..28) Mrs. Judithara.J..
.
29) Sis.எஸ்தர் .E.J..30) Sis.Sherlin Letisha..
.
31) Mrs. Hannah Ezekiel..32) Sis.Joy Kennedy..
.
33) Mrs.Jeyaseeli Jawahardoss.. 34) Sis.Kala Darling..
.
35) Bro. Prabhu Johnson..36) Mr Ilango Thomas
.
37) Sis.S. Ramila suther..38) Mr.J.Antony Suther..
.
39) Mrs.Deepa R,Theodore..
.

*************************

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.