இன்னிசை குயில் ஒன்று இதய கீதம் இதமாய் பாடி சகோதரனை வம்புக்கு இழுத்தது இழுத்த வம்பால் கை வெமுத்துக் கொண்டது -அவள் யார்? விடை: மிரியாம். – எண் 12:1-10. --------------------------------------------------------------------------- ஆஹா என்று ஆனந்தக் கூத்தாடி ஓஹோ என்று ஒய்யார மரம் செய்து ஐயோ என்று அலறிச் செத்தான் -அவன் யார்? விடை: ஆமான். எஸ்தர் 7:1-10. --------------------------------------------------------------------------- குழிக்குள் போட்ட வெள்ளிக்காசுகள் அந்நிய நாட்டிற்கு பயணமாகி சிறையில் சிதறி சிங்காசனமானது -அவன் யார்? விடை: யோசேப்பு. ஆதி 41:38-44. -------------------------------------------------------------------------- நன்றி: 'வேதாகம நண்பன்' |